Sunday, 26 March 2017

லட்சுமி தேவி வசிய தீட்சை மந்திரம் ..........

     பணத்தை கண்டு அஞ்சும் செல்வந்தர்களே ? 
 பணம் வேண்டும் என்று நினைக்கும் ஏழைகளே......
 ம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்  காரணம் தெரியாமல் வேதனைகளும் பல துன்பங்களும் நம் வாழ்க்கையில் தினம் நடைபெறுகின்ற ஒரு செயலாகவே  இருக்கிறது,
செல்வங்கள் இருந்தும் செல்வம் இல்லாத தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு பரிதாபகரமான ஒரு நிகழ்வு.
      
     எந்த தெய்வத்தையோ அல்லது தேவதைகளையோ வணங்கினாலும் காரணம் புரியாமல் அவதிப்படுகின்றவர்கள், வீட்டை சரியாக அமைத்தும் செல்வம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், பல தொழில்கள் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள், பணம் இருந்தும் எந்த தொழில் செய்தால் நஷ்டம் வராமல்  பலனை தரும் என்று குழப்பத்தில் இருப்பவர்கள் போன்ற பல சிந்தனைகளில் ஏங்கி தவிக்கும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு, நமது பாரதத்தில் உள்ள எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நமது கலாச்சாரம் அழிந்து கொண்டே வருகின்ற இந்த வேளையில்  நாம் மட்டும் பயன் பெற்றால் போதாது என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே.,……….
     
      நமது முன்னோர்கள் எதையும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஏதோ அவர்களுக்கு உயிரை கொடுப்பது போல நம்மை அழித்தது போதும். எல்லா பலன்களும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு  லட்சுமி தேவி வசியம் மூலம் உங்கள் வளர்ச்சியின் முதல் படியாக இருக்கும் இந்த பயிற்சி.

லட்சுமி தேவி வசிய தீட்சை எடுப்பது எப்படி, இதை கற்றுக் கொள்வது எப்படி  என்ற எண்ணம்  உங்கள் மனதில் தோன்றியதை நாங்கள் அறிகிறோம்.

     லட்சுமி தேவி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். 


நீங்கள் எதிர் பார்க்கும் லட்சுமி தேவி வசிய மந்திரம் இதோ………….  

"ஓம்  ஸ்ரீ  லக்ஷ்மிதேவி  வசி  வசி  சுவாகா "

    எப்படி உச்சரிப்பது எத்தனை நாள்  என்பது உங்கள் மன நிலையை பொறுத்து குறைந்தது  48 நாள்  முதல் 97 நாட்களுக்குள் உங்களுக்கு லக்ஷ்மிதேவி வசியமாகி விடுவாள்.







ஆன்மீக வழியில் கிடைக்குமா செல்வம் ?

விநாயகர், தனலட்சுமி, வெங்கடா ஜெலபதி சுவாமி படங்களை பூஜை அறையில் எப்படி வரிசைப் படுத்தி மாட்ட வேண்டும் ?

                நடுவில் வெங்கடா ஜெலபதி, அவருக்கு இடப் பக்கம் தனலட்சுமி, வலப் பக்கம் விநாயகர் என்று இருக்க வேண்டும்,
                நம் அன்றாட வாழ்க்கையில் செல்வம் என்பது ஒரு முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம், வீட்டில், 
          மேலே கூறியதைப் போல் சரியான இடத்தில் பூஜை அறை அமைத்து  விநாயகர், தனலட்சுமி, வெங்கடா ஜெலபதி சுவாமிகளை சரியான முறையில்  துப, தீபம் காண்பித்து வந்தால் நிச்சயமாக கோடிகளை சம்பாதிக்கும் வழி பிறக்கும்.

சிவனை வழிபடும் பக்தன் எந்த நிலையில் வாழ்வான் ?
             உள் மனதில் நினைத்து சிவனை வழிபடும் பக்தன் நிச்சயமாக ஞானியாகவோ, தேவைக்கு ஏற்ப செல்வங்களைக் கொண்டோ வாழ்வான்,




மதவாதிகள் யார் ?

பகவத் கீதையை புனித நூல்  என்று அறிவிக்கலாமா ?


            நமது பாரதத்தின் மத்திய அமைச்சரான சுஸ்மா சிவராஜ் அவர்கள் கூறியதும் மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள் மிகப் பெரிய புரளியை ஏற்படுத்தினார்கள்.

            நாம் வேதனைப் படக்கூடிய நான்கு நாட்கள் சட்ட சபை முடங்கியது.
            புனித  நூல் என்று பைபிளையோ, குரானையோ அறிவித்திருந்தால் இந்த மதவாதிகள் உடனே அறிவிப்போம் என்பார்கள்.

            புனித நூலின் தகுதி பைபிளுக்கு உண்டா…….. ?

            ஆதியாகமம் :  19  -  31 முதல் 38 வரையுள்ள வசனத்தை படித்தால் நமக்குத் தெரியும் பைபிளின் அசிங்கத்தை.

            புனித நூலின் தகுதி குரானுக்கு உண்டா…….. ?
            சூரா - 47 , ஆயத்து - 4 , 15 படித்தால் நமக்குத் தெரியும் குரானின் பயங்கரவாதத்தை.

மதவாத சத்ருக்கள் மதவாத இன்மை என்று கூறிவிட்டு பெரும்பான்மையை தாழ்த்தி விட்டு சிறுபான்மையை உயர்த்தும் மதவாத சத்ருக்கள்.
நாங்கள் அனைவரையும் ஒன்று என்று கூறிவிட்டு பிரித்து பார்க்கும் மத வெறியர்கள்.

கேவலம் மதவெறியர்கள் மதம் மாற்றினால் இவர்களுக்கெல்லாம் சந்தோஷம்.
(மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள்) ஆனால் ஒரு ஹிந்து மறுபடியும் தாய் மதத்திற்கு வந்துவிட்டால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

            மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவதற்கு ஹிந்துக்கள் தயார் ....!!  இந்த மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள் தயாரா ……… ?

            ஒன்று மட்டும் சிந்தித்து பார்க்க வேண்டும். ப ஜ க மற்றும் நல்லுள்ளம் கொண்ட இயக்கங்கள்  கூறுவது இந்தியா நமது பாரத தேசம் , அனைவரும் ஒன்று, அனைவரும் இந்தியர்கள். ஆனால் மதவாதிகள் இதேபோன்று கூறிவிட்டு அவர்களுக்கு ஜால்ரா போடுவது இவர்களுக்கு வேடிக்கை , வருத்தம் என்னவென்றால் இந்த மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்களில் இருப்பவர்கள் 3 ல் 2 பாகம் ஹிந்துக்களே.
           
அருமை சகோதர ஹிந்துக்களே மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கத்தில் இருந்து வந்து விடுங்கள்.

அண்டை நாடுகளான அமெரிக்கா, , இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகள் பகவத் கீதையை உலகப் புனித நூலாக ஏற்றுக் கொண்டது.

ஆனால் இந்தியாவிற்கு சொந்தமான பகவத் கீதைக்கு ………. ! ?

அண்டை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகள் பகவத் கீதையை புனித நூலாக மட்டுமின்றி 200 க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் கட்டாயப் பாடமாக பயில்விக்கப் படுகிறது.

பாரதத்தின் தாய் மொழியான சமஸ்கிருதத்தை அண்டை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகளில் முதல் பாடமாக பயில்விக்கப் படுகிறது.

அண்டை நாடுகளான அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி  சமஸ்கிருத தினம் எனக் கொண்டாடப் படுகிறது.


ஆனால் இந்தியாவிற்கு சொந்தமான சமஸ்கிருதத்திற்கு ………. ! ?

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சமஸ்கிருதத்தை இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றதும் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல இயக்கங்கள் இதற்கு போர்க் கொடி பிடித்தனர்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பிறக்கும் குழந்தை முதல் அனைவரும் ஹிந்துக்களே.


ஹிந்துக்களே துணிச்சலோடு இருங்கள். என்றும் பாரத தேசம் ஹிந்து தேசம்.

செல்வம் சிறக்க ஏகாதசி துவாதசி விரதம்

“ஓம் நமோ நாராயணாய”

வைகுண்ட பெருமாளுக்குரிய ஏகாதசி விரதம் ,ருக்மாங்கதன் என்ற மன்னன் , இதை கடைபிடித்து வந்தார், அவர் கோபக்காரரான துர்வாச முனிவரையே அடக்கி வைக்கும் பாக்கியத்தைப் பெற்றான், இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் செல்வத்துடனும் வைகுண்டத்திற்கே செல்வார்கள் என்பது ஐதீகம்.
                ஆனால், ஏகாதசி விரதத்தை விடவும் மிக சிறந்தது துவாதசி விரதம். இந்த நாள் ஏகாதசிக்கு அடுத்து வரும் நாள் துவாதசி. அம்பரீஷ மகரிஷி என்பவர் இதை கடைபிடித்தவர். ஏகாதசியை விட துவாதசி விரதம் இருப்பது எளிதல்ல.
                ஏன் தெரியுமா? ஏகாதசி விரதம் சாப்பிடாமலே கடைபிடிக்கலாம். சாப்பிடாவிட்டால் துாக்கம் வராது. அதிலும் இரவு சாப்பாடு இல்லை என்றால் அறவே துாக்கம் வராது. குத்துப்பட்டவன் கிடந்தாலும் குறை வயிற்றுக்காறன் கிடக்க மாட்டான் என்று கிராமத்து பழமொழியே உண்டு. ஆம் காலியான வயிறுள்ளவனுக்கு துாக்கம்  வருவதில்லை.
                ஏகாதசியன்று சாப்பிடாமல், துாங்காமல் விரதம் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடாமல் இருப்பதால் துாக்கமும் வராது என்பதால் இந்த விரதத்தை எளிமையாக கடைபிடித்து விடலாம். ஆனால் துவாதசியன்று சாப்பிட்டு விரதம் முடிக்க  வேண்டும். ஆனால் அன்று பகலில்   துாங்கக் கூடாது. முதல் நாள் ஏகாதசியன்று பட்டினியோடு துாங்காமல் இருப்பதால் , மறுநாள் சாப்பிட்டவுடனையே அசதியில் கண்ணை கட்டிவிடும். அவ்வளவு தான் குறட்டைவிட்டு விடுவார்கள், ஏகாதசி விரதமிருந்தவர்கள் மறுநாள் சாப்பிட்டவுடன்  பகலில் துாங்கி விட்டால் விரதத்தின் பலன் போய்விடும் என்பது சாஸ்திரம்,
                ஆனால், இந்த விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. யார் ஒருவர் பசுவை காலால் எட்டி உதைக்கிறாரோ , அவரது குடும்பம் , “கல்லும் மண்ணும் திட்டாகும் ………” என்ற பழமொழிக்கிணங்க அழிந்துவிடும்.   அந்த வீட்டில் குழந்தையின்றி போதல், பெண்கள் வாழாவெட்டியாய் திரும்புதல்  போன்றவை நடந்தால் அங்கே பல தோஷம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆ னால் . அதுவோ மிகவும் கடுமையானது. பராசர ஸ்மிருதி என்ற நுாலில் சொல்லப்பட்டுள்ள அந்த பரிகாரத்தைக் கேளுங்கள்.

ஒரு நல்ல நாளில். நதி அல்லத கடல் உள்ள கோயிலுக்குச் சென்று புனித நீராட வேண்டும். தசமி, ஏகாதசி ஆகிய இரண்டு நாட்கள், தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.   துாங்கக் கூடாது. துவாதசியன்று  காலை 6:00 மணிக்குள் சாப்பிட்டு  விட வேண்டும். அன்று பகலில் கீதை, வைகுண்ட புராணம், ராமாயணம், மகாபாரதம் படித்துக் கொண்டிருக்க வேண்டும். படிக்கத் தெரியாதவர்கள் கேட்கவாவது வேண்டும். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். இரவு 9:30 மணிக்கு மேல் தான் துாங்க வேண்டும்.
               
இதில், ஒன்று மாறினாலும் பசுவை மிதித்த குற்றத்துக்கு பிராயசித்தமே கிடையாது, எனவே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், பசுவை பாதுகாப்பது நமது கடமை. அதை பராமரிக்க வேண்டுமே தவிர இம்சை செய்து விடாதீர்கள்.



மறுபிறப்பு

ஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால்ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்புபல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறதுஅதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.




நிஜமாகவே வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாகஆனந்தமாக வாழ்வது ஆகும்மகிழ்ச்சியாகஆனந்தமாக வாழவேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும்பிற உயிர்களை நேசிக்கவேண்டும்பிறருக்கு உதவவேண்டும்.

நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்களை அழித்து அவர்களை முள்வேலியில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள், அவர்களுக்கு வாழ்வாதாரமே கேள்வக் குறியாக உள்ளது, இதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மற்றும் அந்நாட்டு இராணுவமும் தான், இவர்கள் இறந்த பின் இதே முள்வேலியில் தமிழர்களின் வயிற்றில் பிறந்தால் எப்படி இருக்கும்.




சாகும்போது எதுவுமே கொண்டுசெல்ல முடியாது என்று உணரவேண்டும்
நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின்சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால்நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம்அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும் .




நம் கல்வி முறையில் மாற்றம் தேவை.
சைவ உணவு மட்டுமே உண்ணவேண்டும்.
அசைவ உணவு உண்ணும் ஒருவர் பூரண சைவ உணவு மட்டுமே உண்ணத்தொடங்கினால் சுமார் இரண்டு மாதத்திலேயே அவருடைய கஷ்டங்கள் மாறுவதை அவரால் உணரமுடியும்இதனை நான் அனுபவபூர்ணமாக உணர்ந்து அதன்படி கடைபிடிக்கிறேன்.




நம் வாழ்க்கையை பற்றி எவ்வளவு சொன்னாலும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதுஅப்போது புரிந்துகொள்ள என்ன வழி?. வழி இருக்கிறதுஒவ்வொரு மனிதனும் ஆன்மீக யோகா கற்று அப்படி பயிற்சி எடுத்தால் நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்பதனை அறியலாம்.




ஒரு திடலில் சுமார் ஐம்பது வயதான இரண்டு மாமரங்கள் இருந்ததாம்அதில் ஒன்று இதுவரை பூ பூத்து காய் காய்க்காததால் அந்த மரம் அடர்த்தியான இலைகளோடு நல்ல நிழல் தரும்படி நின்றதாம்அதனால் அந்த நிழலில் நின்று யோக பயிற்சி பதினாலு நாட்கள் நடந்ததுபயிற்சி முடிந்த பதினாலாவது நாள் அந்த மரம் இலை தெரியாதவாறு வெறும் பூவாக பூத்து குலுங்கி நின்றதாம்ஓர் அறிவு பெற்ற மரத்துக்கே இப்படி என்றால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு எவ்வளவு பிரயோஜனம் கிடைக்கும்இது உண்மையில் நடந்ததாக யோக ஆசிரியர் கூறினார்.




இது உண்மையா என்று நானும் அறிய பூக்காத ஒரு மாமரத்தின் பக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வந்தேன் .அது உண்மை என்பதை கண்கூடாக உணர்ந்தேன்அதனால் தேவையில்லாமல் ஒரு செடி அல்லது ஒரு மரத்தின் இலையை கூட கிள்ளக்கூடாதுபுல்,மரம்,செடி,கொடி,பூ போன்றவற்றை ரசிக்கலாம்இயற்கையை நினைத்து வியக்கலாம்.

டிசம்பர் 25-ம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை இல்லை, சுவாமி விவேகானந்தர் பாறையில் தியானம் இருந்த நாள்

     கன்னியாகுமாரியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் பாறையில்  டிசம்பர் 25-ம் நாளான இன்றைய தினத்தை உலகம் முழுவதும் உள்ள  மக்கள் பக்தியுடன் வெறும் நம்பிக்கை , விவேகானந்தர் பாறையில் உள்ள விசேஷங்களில் ஒன்று ? மண்டபம்பந்தி பாய் போல நீளமாய் விரிக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து ஏராளமானோர் தியானம் செய்கின்றனர்நிறைய வெளி நாட்டவரை காண முடிகிறது 




உலகம் முழுவதும் இன்று சுவாமி விவேகானந்தர் பாறையில் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.